வர்த்தகம் » பொது
உரிமை பங்கு வெளியீடு மூலம்நிறுவனங்கள் ரூ.4,549 கோடி திரட்டல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 அக்2014
01:20
புதுடில்லி: நடப்பாண்டின் முதல் எட்டு மாத காலங்களில் (ஜன., – ஆக.,) இந்திய நிறுவனங்கள், உரிமை பங்கு வெளியீடுகள் வாயிலாக, 4,549 கோடி ரூபாயை திரட்டியுள்ளன என, ‘செபி’ தெரிவித்துள்ளது.இதன்படி, 13 நிறுவனங்கள் மேற்கண்ட தொகையை, நடைமுறை மூலதன தேவைகளுக்காக திரட்டி கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்தாண்டின் இதே காலத்தில், 20ஆக இருந்தது.ஒரு நிறுவனம், அதன் முதலீட்டாளர்களுக்கே, முன் நிர்ணயிக்கப்பட்ட விலை அல்லது விகிதத்தில், பங்குகளை ஒதுக்கீடு செய்து, நிதி திரட்டி கொள்வதே உரிமை பங்கு வெளியீடாகும்.கடந்த, 2012–13 மற்றும் 2013–14ம் நிதியாண்டுகளில், இவ்வகை வெளியீடுகள் வாயிலாக, நிறுவனங்கள் திரட்டிய தொகை முறையே, 8,945 கோடி மற்றும் 4,573 கோடி ரூபாயாக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 12,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 12,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 12,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 12,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!