சில்லரை விலை பணவீக்கம் 6.46 சதவீதமாக சரிவுசில்லரை விலை பணவீக்கம் 6.46 சதவீதமாக சரிவு ... முடியும் புரட்டாசி; நெருங்கும் தீபாவளிதமிழகத்தில் கறிக்கோழி விலை கிடு கிடு முடியும் புரட்டாசி; நெருங்கும் தீபாவளிதமிழகத்தில் கறிக்கோழி விலை கிடு ... ...
குன்னுார் ஏல மையங்களில்40 சதவீத தேயிலை துாள் தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2014
01:05

குன்னுார்:குன்னுார் ஏல மையங்களில், 40 சதவீத தேயிலை துாள், விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருகிறது.நீலகிரி மாவட்டம் முழுவதும், தொடர் மழையின் காரணமாக, பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. இதனால், கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில், தேயிலை துாள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், குன்னுாரில் உள்ள ஏல மையங்களுக்கு வரும் தேயிலை துாள், வாரந்தோறும், 40 சதவீதம் வரை விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருவதால், பசுந்தேயிலைக்கு உண்டான விலையும் சரிகிறது.இந்த வாரத்தில் மட்டும், சாதாரண ரக பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு, 10 ரூபாய் முதல், 12 ரூபாய்; நடுத்தர ரகத்திற்கு, 17 ரூபாய்; உயர் ரகத்திற்கு, 21 ரூபாய் விலை கிடைத்துள்ளது.இது போன்ற சூழலில், பசுந்தேயிலைக்கு உண்டான வார விலை உயராததால், சிறு விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)