ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.88 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.88 குறைவு ... நாட்டின் தேயிலை உற்பத்தி 61 கோடி கிலோவாக சரிவு நாட்டின் தேயிலை உற்பத்தி 61 கோடி கிலோவாக சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘சிண்ட் மகிளா சக்தி’ திட்டம் துவங்கியது வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2014
01:21

சென்னை: தேசியமயமாக்கப்பட்ட சிண்டிகேட் வங்கியில், பெண் தொழில் முனைவோருக்கு அதிகாரமளிக்கும் வகையில், ‘சிண்ட் மகிளா சக்தி’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.பெண் தொழில் முனைவோர், தங்கள் தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியுதவியை அளிக்கும் நோக்கத்தில், இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியில், 500 லட்சம் ரூபாய் வரை கடனுதவி அளிக்கப்படும். 10 லட்சம் வரையிலான கடனுக்கு, 10.25 சதவீதம், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான கடன்களுக்கான வட்டியில், 0.25 சதவீதம் சலுகை வழங்கப்படும். பத்து லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு பிணையம் கிடையாது. கடன்களுக்கான நடைமுறை மற்றும் ஆவண கட்டணங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். தேசிய சிறு தொழில் கழகம், அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு, மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், அல்லது ‘ரட்செட்டி’யில் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)