வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தை உயர்வுடன் துவங்கியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 நவ2014
10:25

மும்பை : இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(நவ., 11ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 76.16 புள்ளிகள் உயர்ந்து 27,950.89 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 20.35 புள்ளிகள் உயர்ந்து 8,364.60 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் உயர்வு, வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் மத்திய அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஜப்பானின் நிக்கி 0.53 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.27 சதவீதமும் உயர்வுடன் இருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது நவம்பர் 11,2014
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் நவம்பர் 11,2014
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு நவம்பர் 11,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் நவம்பர் 11,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!