பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கினபங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின ... பங்குசந்தைகளில் ஏற்ற – இறக்கம் பங்குசந்தைகளில் ஏற்ற – இறக்கம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2015
17:56

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் பங்குசந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. ஆனாலும் பட்டெஜ் மீதான எதிர்பார்ப்பு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சில நிறுவனங்கள் அதற்கான உரிமம் பெற்றதால், அந்த நிறுவன பங்குகள் உயர்ந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இறுதியில் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 142.01 புள்ளிகள் உயர்ந்து 29,462.27–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 26.20 புள்ளிகள் உயர்ந்து 8,895.30–ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக உலோகம் தொடர்பான பங்குகள் 3.82 சதவீதமும், முதலீட்டு தொடர்பான பங்குகள் 1.36 சதவீதமும், எரிசக்தி பங்குகள் 0.86 சதவீதமும், ஐடி பங்குகள் 0.79 சதவீதமும் உயர்வுடன் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)