வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 அக்2015
14:57

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. இன்றைய (அக்.,17) காலை நேர வர்த்தகத்தின் போது ஒரு கிராம் தங்கம் (22 காரட்) ரூ.2553 ஆகவும், 10 கிராம்(24 காரட்) தங்கத்தின் விலை ரூ.27,310 ஆகவும் இருந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.20,424 க்கு விற்பனையாகிறது. இதே போல் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.40.50 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.37,880 ஆகவும் இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு அக்டோபர் 17,2015
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் அக்டோபர் 17,2015
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா அக்டோபர் 17,2015
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு அக்டோபர் 17,2015
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!