வர்த்தகம் » பொது
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: (அக்.,19)ரூ.64.77
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 அக்2015
11:57

மும்பை : வாரத்தின் துவக்க நாளான இன்று(அக்.,19) வர்த்தக நேர துவக்கத்தின் போது(காலை 9 மணி நிலவரம்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.64.77. கடந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.64.81 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரை வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளதாலும், வழக்கமாக இருக்கும் டாலரின் தேவை குறைந்துள்ளதும் சர்வதேச நாணய மாற்று சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 19,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 19,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 19,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 19,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!