வர்த்தகம் » பொது
மத்திய பட்ஜெட் அச்சடிப்பு ‘அல்வா’ உடன் ஆரம்பம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 பிப்2016
04:00
புதுடில்லி:மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வரும், 29ம் தேதி, 2016–17ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்.
இதையொட்டி, டில்லி, ‘நார்த் பிளாக்’கில் உள்ள, நிதிஅமைச்சக அலுவலகத்தில், பட்ஜெட் ஆவணங்களை அச்சடிக்கும் பணி துவங்கியது.வழக்கமான நடைமுறைப்படி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி, கடாயில் இருந்த அல்வாவை கிளறி, அச்சுப் பணியை துவக்கி வைத்தார். இதையடுத்து, அனைவருக்கும் அல்வா வழங்கப்பட்டது. பட்ஜெட் அச்சடிப்பு பணியில், 100 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல், பட்ஜெட் தாக்கல் ஆகும் வரை, அவர்கள் அங்கேயே தங்கியிருப்பர். மொபைல்போன் மூலம் குடும்பத்தினரை கூட அவர்கள் தொடர்பு கொள்ள முடியாது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 20,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 20,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 20,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 20,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!