வர்த்தகம் » பொது
தொழில் முனைவோர் குறித்த சந்திப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 பிப்2016
04:10
பெங்களூரு: இளம் தொழில் முனைவோர்கள் சில விஷயங்களை இந்தியாவில் கட்டிக் காக்க வேண்டும். நமக்கு உயர்ந்த இலட்சியங்கள் வேண்டும்; நாம் கடுமையாக உழைக்க வேண்டும்; ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்; மேலும் ஒரு குழுவாக பணியாற்ற கற்றுக் கொள்ள வேண்டும். உலகின் சிறந்தவற்றுக்கு எதிராக நம்மையே அளவுகோலாக முன்நிறுத்த வேண்டும்.
என்.ஆர்.நாராயணமூர்த்தி, இன்போசிஸ் கவுரவ தலைவர்:பெங்களூரில் தொழில் முனைவோர் குறித்த சந்திப்பில்...
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 20,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 20,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 20,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 20,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!