வர்த்தகம் » பொது
எண்ணிப்பாருங்க...
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 பிப்2016
03:23
* 308 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, துபாயில் ஆடம்பர வீடுகள் கட்ட, பெற்றிருக்கிறது புஞ்ச் லாயிட் நிறுவனம். * 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான, அன்னிய நிதி முதலீட்டை, 2020-க்குள் எதிர்பார்க்கிறது ஜப்பான் நாட்டு அரசு.* 17 சதவீத இந்தியர்களே ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்று.* 5,000 கோடி ரூபாயில் சுமார் ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களை, கணினி மயமாக்கப் போகிறது மத்திய அரசு.* 40 மெகாவாட் உற்பத்தியை, மேற்குவங்கத்தில் அமைத்திருக்கும், நீர்மின் நிலையத்தின் மூலம் துவக்கியுள்ளது பெல் நிறுவனம்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 25,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 25,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 25,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 25,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!