வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டாடா குழும நிறுவனங்களுக்கு 250 கோடி டாலர் கடன் தேவை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 பிப்2016
04:22
மும்பை:டாடா குழும நிறுவனங்கள், வங்கிகளிடம், 250 கோடி டாலர் கடன் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைரஸ் மிஸ்திரி தலைமையிலான டாடா குழுமம், காபி முதல் கார் வரை, பல்வேறு தொழில் களில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமம், அதன் கடன்களை சீரமைக்கும் திட்டத்தின் கீழ், வங்கிகளிடம் இருந்து, 250 கோடி டாலர் கடன் வாங்க உள்ளது.
இதன்படி, டாடா பவர் நிறுவனம், ஏழு வங்கிகளில், 50 கோடி டாலர் கடன் கேட்டு விண்ணப் பித்து உள்ளதாக கூறப்படுகிறது. டாடா ஸ்டீல் நிறுவனம், 150 கோடி டாலர் கடன் பெற திட்ட மிட்டுள்ளது. டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள், தலா, 25 கோடி டாலர் கடன் பெற உள்ளன.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 27,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 27,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 27,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 27,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!