வர்த்தகம் » பொது
சென்னை வெள்ளம் : இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 மார்2016
12:25

கோல்கட்டா : சமீபத்தில் சென்னையில் பெய்த மழை வெள்ளத்தால் காப்பீடு செய்யப்பட்டிருந்த உடமைகளுக்கு இழப்பீடு கொடுத்ததால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி தலைவர் சனத் குமார் தெரிவித்தார். இதில் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு மட்டும் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், சேதம் அடைந்த 8 தனியார் ஜெட் விமானங்களுக்கு மட்டுமே ரூ.500 கோடி இழப்பீடு அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் பெய்த முதல் மழையை விட இரண்டாவதாக பெய்த மழை தான் பெரிய சேதத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 09,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 09,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 09,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 09,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!