வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்தில் துவங்கியும் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஏப்2016
16:09
மும்பை : காலையில் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கிய பங்குச் சந்தைகள், பகல் நேர வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. இதன் காரணமாக துவக்கத்திலேயே 26,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் மீண்டும் 26,000 புள்ளிகளுக்கு கீழ் வந்தது. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 36.20 புள்ளிகள் உயர்ந்து 25,880.38 புள்ளிகளாக இருந்தது. அதே சமயம் நிப்டி 2.70 புள்ளிகள் சரிந்து 7912.05 புள்ளிகளாக இருந்தது.
ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, ஓஎன்ஜிசி போன்ற நிறுவன பங்குகள் லாபம் அடைந்துள்ளன. விப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப், ஐடிசி மற்றும் இன்போசிஸ் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 21,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 21,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 21,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 21,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!