வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்தில் துவங்கியும் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஏப்2016
16:09

மும்பை : காலையில் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கிய பங்குச் சந்தைகள், பகல் நேர வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. இதன் காரணமாக துவக்கத்திலேயே 26,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் மீண்டும் 26,000 புள்ளிகளுக்கு கீழ் வந்தது. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 36.20 புள்ளிகள் உயர்ந்து 25,880.38 புள்ளிகளாக இருந்தது. அதே சமயம் நிப்டி 2.70 புள்ளிகள் சரிந்து 7912.05 புள்ளிகளாக இருந்தது.
ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, ஓஎன்ஜிசி போன்ற நிறுவன பங்குகள் லாபம் அடைந்துள்ளன. விப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப், ஐடிசி மற்றும் இன்போசிஸ் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஏப்ரல் 21,2016
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஏப்ரல் 21,2016
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஏப்ரல் 21,2016
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஏப்ரல் 21,2016
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!