வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மீண்டும் 26,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஏப்2016
16:14
மும்பை : சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. சென்செக்ஸ் மீண்டும் 26,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 461.02 புள்ளிகள் சரிந்து 25,603.10 புள்ளிகளாவும், நிப்டி 132.65 புள்ளிகள் சரிந்து 7847.25 புள்ளிகளாகவும் இருந்தன. 857 பங்குகள் ஏற்றத்துடனும், 1662 பங்குகள் சரிவுடனும், 168 பங்குகள் எவ்வித மாற்றமின்றியும் காணப்பட்டன. டிசிஎஸ், லுபின், ஆக்சிஸ் வங்கி போன்ற நிறுவன பங்குகள் ஏற்றம் பெற்றன. அதே சமயம் ஹச்டிஎப்சி, மாருதி, ஐடிசி, எம் அண்ட் எம் போன்ற நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 28,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 28,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 28,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 28,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!