வைட்டல் பேப்பர் நிறு­வனம் ரூ.60 கோடி முத­லீடுவைட்டல் பேப்பர் நிறு­வனம் ரூ.60 கோடி முத­லீடு ... நிதி கொள்கை குழு 3  உறுப்­பி­னர்கள் யார்? நிதி கொள்கை குழு 3 உறுப்­பி­னர்கள் யார்? ...
இந்­தி­யாவில் ‘ஆன்லைன்’ வேலை­வாய்ப்பில் மந்­த­நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2016
04:53

புது­டில்லி:‘கடந்த ஏப்­ரலில், ‘ஆன்லைன்’ வாயி­லான பணி­யாளர் தேர்வு, 28 சத­வீதம் குறைந்­துள்­ளது; இது, முந்­தைய மார்ச்சில், 42 சத­வீ­த­மாக அதி­க­ரித்து காணப்­பட்­டது’ என, மான்ஸ்டர் டாட் காம் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. இந்­நி­று­வனம், சென்னை, மும்பை உள்­ளிட்ட, 13 நக­ரங்­களில், வலை­தளம் வாயி­லான வேலை­வாய்ப்பு குறித்து, கடந்த ஏப்­ரலில் ஆய்வு மேற்­கொண்­டது.அதில், அதிக அளவில் பணி­யா­ளர்­களை தேர்வு செய்­ததில், தகவல் தொழில்­நுட்பத் துறை, 63 சத­வீத வளர்ச்­சி­யுடன் முத­லி­டத்தில் உள்­ளது தெரி­ய­வந்­துள்­ளது. அடுத்த இடத்தில், அச்­சகம் மற்றும் ‘பேக்­கேஜிங்’ துறை உள்­ளது. இத்­துறை, 2015 முதல், ஆன்லைன் வாயி­லான வேலை­வாய்ப்­பு­களை அளிப்­பதில், 60 சத­வீத வளர்ச்­சியை கண்டு வரு­கி­றது. ஊடகம் மற்றும் பொழு­து­போக்கு துறை­யிலும், வலை­தளம் மூலம் வேலை­வாய்ப்பு பெறு­வது அதி­க­ரித்து வருகிறது. இருந்­த­போ­திலும், இத்­து­றையின் வேலை­வாய்ப்பு வளர்ச்சி, 47 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது; இது, முந்­தைய மார்ச்சில், 71 சத­வீ­த­மாக இருந்­தது. கடந்த ஆறு மாதங்­க­ளா­கவே, தயா­ரிப்பு துறையில், வலை­தளம் வாயி­லான வேலை­வாய்ப்­புகள் குறைந்­து உள்­ளன.மத்­திய அரசு, ‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம், எழுந்­திடு இந்­தியா, சுல­ப­மான வர்த்­தகம், திறன் வளர்ப்பு பயிற்சி’ உள்­ளிட்ட பல திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கி­றது. அதனால், தயா­ரிப்பு துறையில், வலை­தளம் வாயி­லான வேலை­வாய்ப்­புகள், வரும் மாதங்­களில் பெருகும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)