மாலைநேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைவுமாலைநேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு ... பயன்­ப­டுத்­திய டிராக்டர் விற்­பனைஆண்­டுக்கு 10 சத­வீதம் வளர்ச்சி பயன்­ப­டுத்­திய டிராக்டர் விற்­பனைஆண்­டுக்கு 10 சத­வீதம் வளர்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சென்­னையில் ஆராய்ச்சி மையம்போர்டு மோட்டார் அமைக்­கி­றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2016
07:13

புது­டில்லி:போர்டு மோட்டார் நிறு­வனம், சென்­னையை அடுத்த மறை­மலை நகரில், 2,500 கோடி ரூபாய் செலவில், உலக தொழில்­நுட்ப மற்றும் வணிக மையம் ஒன்றை அமைக்க இருப்­ப­தாக தெரி­கி­றது. போர்டு மோட்டார் நிறு­வ­னத்­திற்கு, சென்­னைக்கு அருகில் உள்ள மறை­மலை நகரில், 300 ஏக்­கரில், கார் தொழிற்­சாலை உள்­ளது. இங்கு, ஆண்­டுக்கு இரண்டு லட்சம் கார்­களும், 3.40 லட்சம் இன்­ஜின்­களும் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன. இந்­தி­யாவில் உற்­பத்தி செய்­யப்­படும் கார் மற்றும் இன்­ஜின்­களை, 50 நாடு­க­ளுக்கு, போர்டு நிறு­வனம் ஏற்­று­மதி செய்­கி­றது. இந்­நி­லையில், நிஸான், மகிந்­திரா நிறு­வ­னங்கள் அமைத்­தி­ருப்­பதை போல, சென்னை, மறை­மலை நகரில், உலக தொழில்­நுட்ப மற்றும் வணிக மையம் ஒன்றை, போர்டு நிறு­வ­னமும் அமைக்­க­வி­ருக்­கி­றது. இந்த மையத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்­பாடு; பொருட்கள் ஆய்வுக் கூடம் ஆகி­யவை இடம் பெறும் என, தெரி­கி­றது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)