தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.104 சரிவுதங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.104 சரிவு ... இந்­தி­யாவில் தேயிலை உற்­பத்தி 121 கோடி கிலோ­வாக அதி­க­ரிப்பு இந்­தி­யாவில் தேயிலை உற்­பத்தி 121 கோடி கிலோ­வாக அதி­க­ரிப்பு ...
‘ஹலால்’ உணவு துறை 2.5 லட்சம் கோடி டாலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2016
07:36

புது­டில்லி : ‘ஹலால்’ உணவு துறை, 2019ல், 2.50 லட்சம் கோடி டால­ராக அதி­க­ரிக்கும் என, தனியார் ஆய்வு நிறு­வனம் ஒன்று தெரி­வித்து உள்­ளது.
உலகின் பல நாடு­களில், ‘ஹலால்’ உணவு வகை­க­ளுக்கு, தேவை அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால், இந்த வகை உணவு துறை சிறப்­பான அளவில் வளர்ச்சி கண்டு வரு­கி­றது. இதை­ய­டுத்து, ‘கடந்த, 2014ல், ‘ஹலால்’ உணவு துறையின் மதிப்பு, 79,500 கோடி டால­ராக இருந்­தது. இது, ஆண்­டு­தோறும், 10 சத­வீதம் என்­ற­ளவில் வளர்ச்சி கண்டு வரு­கி­றது. இதை­ய­டுத்து, 2019ல், ஹலால் உணவு துறையின் மதிப்பு, 2.50 லட்சம் கோடி டால­ராக உயரும்’ என, தனியார் ஆய்வு நிறு­வனம் மதிப்­பீடு செய்­துள்­ளது.
இது­கு­றித்து, தனியார் ஆய்வு நிறு­வன அதி­காரி ஒருவர் கூறு­கையில், ‘உலகின் பல நாடு­களில், சுற்­றுலா செல்வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கி­றது. அவர்கள், ‘ஹலால்’ உணவு வகை­களை விரும்பி சாப்­பி­டு­வதால், அதற்­கான தேவை அதி­க­ரித்து வரு­கி­றது’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)