தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு ... டூ – வீலர் ரேஸ்: டி.வி.எஸ்., சார்பில் 18 பெண்கள் தேர்வு டூ – வீலர் ரேஸ்: டி.வி.எஸ்., சார்பில் 18 பெண்கள் தேர்வு ...
டீசல் விலை உயர்வு எதிரொலி : காய்கறி, பழம் விலை உயருமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2016
15:23

புதுடில்லி : டீசல் விலை உயர்வால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், நேற்று முன்தினம், டீசல் விலையில், லிட்டருக்கு, 2.26 ரூபாய்; பெட்ரோல் விலையில், லிட்டருக்கு, 2.58 ரூபாய் உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வால், சரக்கு வாகன வாடகையை, 10 சதவீதம் உயர்த்த உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.தமிழகத்திற்கு தேவையான காய்கறிகள், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும்; பருப்பு வகைகள், எண்ணெய், பூண்டு, புளி ஆகியவை வடமாநிலங்களில் இருந்தும்; பழங்கள், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, ஹிமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வருகின்றன. விளைச்சல் குறைவால், காய்கறிகளின் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பழங்களும் கூடுதல் விலையில் விற்பனையாகின்றன. இந்நிலையில், வாகன வாடகை அதிகரித்தால், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும், 10 - 20 சதவீதம் வரை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)