வர்த்தகம் » பொது
மே மாத பணவீக்கம் 0.79 சதவீதமாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜூன்2016
17:55
புதுடில்லி : சில்லரை வர்த்தக பணவீக்கத்தை தொடர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும் உயர்ந்துள்ளது. கடந்த பல மாதங்களாக பணவீக்கம் மைனஸிலிருந்த இருந்த நிலையில் கடந்த மாதம் அதிலிருந்து பணவீக்கம் மீண்டது. இந்நிலையில், நடப்பாண்டில் மே மாத பணவீக்கம் 0.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்னதாக ஏப்ரலில் பணவீக்கம் 0.34 சதவீதம் சரிந்தது. இதன்மூலம் பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக உயர்ந்துள்ளது.
உணவுப்பொருட்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்தை தொடர்ந்து, குறிப்பாக காய்கறி, முட்டை, மாமிசம் உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்ததால் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 14,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 14,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 14,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 14,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!