வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
106 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்த சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
16:13

மும்பை : காலை நேர வர்த்தகத்தின் போது ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், பின்னர் நாள் முழுவதும் கடும் போராட்டத்தை சந்தித்தன. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 105.61 புள்ளிகள் சரிந்து 27,836.50 புள்ளிகளாகவும், நிப்டி 23.60 புள்ளிகள் சரிந்து 8541.40 புள்ளிகளாகவும் உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகரலாபம் உயர்ந்திருந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு ஏற்றம் பெறாததாலும், விப்ரோ மற்றும் டிசிஎஸ் நிறுவங்களின் காலாண்டு நிகரலாபம் சரிவடைந்ததாலும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவு கண்டுள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 15,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 15,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 15,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 15,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!