வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகளில் அதிரடி உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஆக2016
10:01

மும்பை : இந்திய பங்குசசந்தைகள் அதிரடி உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. வாரத்தின் முதல் நாளான இன்று வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஆகஸ்ட் 8, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 113.53 புள்ளிகள் உயர்ந்து 28,191.88 புள்ளிகளாகவும், நிப்டி 26.95 புள்ளிகள் உயர்ந்து 8710.10 புள்ளிகளாகவும் உள்ளன.
பெரும்பாலான ஆட்டோ துறை பங்குகளின் மதிப்பு உயர்ந்து இருப்பதே இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுவதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், மாருதி உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன. அதே சமயம், இன்போசிஸ், கெயில், டிசிஎஸ், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

தங்கம் வெள்ளி சந்தை ஆகஸ்ட் 08,2016
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்

வர்த்தக துளிகள் ஆகஸ்ட் 08,2016
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்

பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் ஆகஸ்ட் 08,2016
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்

‘பியூச்சர் போன்’ தயாரிப்பு: கைவிடுகிறது ‘சாம்சங்’ ஆகஸ்ட் 08,2016
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது ஆகஸ்ட் 08,2016
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!