ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.87ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.87 ... ரெப்­ரி­ஜி­ரேட்டர், வாஷிங் மிஷின்  தயா­ரிப்பில் இன்டெக்ஸ் நிறு­வனம் ரெப்­ரி­ஜி­ரேட்டர், வாஷிங் மிஷின் தயா­ரிப்பில் இன்டெக்ஸ் நிறு­வனம் ...
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, ஜிஎஸ்டி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் - ரகுராம் ராஜன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2016
11:42

மும்பை : ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கை தொடர்பான கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது. அதில் நிதிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதமே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் எனப்படும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலேயே நீடிக்கிறது. சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதமும் 4 சதவீதமே நீடிக்கிறது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் ரகுராம் ராஜன்... ‛‛பணவீக்கம் கட்டுக்குள் வராததால் நிதிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நாட்டின பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும். ஜிஎஸ்டி., மசோதா, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்ற கடைசி கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற செப்டம்பர் மாதத்துடன் இவர் ஓய்வு பெற உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)