தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு ... இந்­தி­யா­வுக்கு வர உள்­ளது அமெ­ரிக்க யு.எம்., ஸ்கூட்­டர்கள் இந்­தி­யா­வுக்கு வர உள்­ளது அமெ­ரிக்க யு.எம்., ஸ்கூட்­டர்கள் ...
பணவீக்கம் 3.55 சதவீதமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
16:40

புதுடில்லி : கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத பணவீக்கம் 3.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நாட்டின் மொத்த பணவீக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் இன்று(ஆகஸ்ட் 16ம் தேதி) வெளியிடப்பட்டது. அதில் ஜூலை மாத பணவீக்கம் 3.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் பணவீக்கம் 1.62 சதவீதமாக இருந்தது.
காய்கறிகள், தானியங்கள் மற்றும் சர்க்கரையின் விலை கடுமையாக உயர்ந்ததால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டில் பணவீக்கம் 3.74 சதவீதமாக இருந்தது. அதன்பின்னர் நவம்பர் 2013 முதல் மார்ச் 2016 வரை பணவீக்கம் மைனஸில் இருந்த நிலையில் கடந்த 4 மாதங்களாகத்தான் உயர்ந்து வந்தது. இந்நிலையில் 23 மாதங்களில், கிட்டத்தட்ட இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் பணவீக்கம் கணிசகமாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)