தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 சரிவு ... ரூ.200 கோடி முத­லீடு ஐநாக்ஸ் நிறு­வனம் திட்டம் ரூ.200 கோடி முத­லீடு ஐநாக்ஸ் நிறு­வனம் திட்டம் ...
ரூ.750 கோடி விற்­பனை கோத்ரெஜ் நிறு­வனம் இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
00:02

புது­டில்லி : கோத்ரெஜ் லாக்கிங் சொல்­யூஷன்ஸ் நிறு­வனம், 750 கோடி ரூபாய்க்கு விற்­பனை இலக்கை ஈட்ட முடிவு செய்­துள்­ளது.
கோத்ரெஜ் லாக்கிங் சொல்­யூஷன்ஸ் அண்டு சிஸ்டம்ஸ் நிறு­வனம், நவீன வகை பூட்டு தயா­ரிப்பு மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், அதிக பாது­காப்பு அம்­சங்­களை உள்­ள­டக்­கிய, ‘அர்சா’ வகை பூட்­டுக்­களை அறி­முகம் செய்­துள்­ளது. இதன் விலை, 20 ஆயிரம் ரூபாய் முதல் துவங்­கு­கி­றது.
இது­கு­றித்து, கோத்ரெஜ் லாக்கிங் நிறு­வன அதி­காரி ஷியாம் மொத்­வானி கூறி­ய­தா­வது:இந்­தி­யாவில், பூட்­டுக்கள் சந்தை மதிப்பு, 4,500 கோடி ரூபாய் என்­ற­அளவில் உள்­ளது. எங்கள் நிறு­வனம், கடந்த ஆண்டில், 650 கோடி ரூபாய் விற்­பனை ஈட்­டி­யது. நடப்­பாண்டில், 15 சத­வீதம் வளர்ச்­சி­கண்டு, 750 கோடி ரூபாய்க்கு விற்­பனை ஈட்ட முடிவு செய்து உள்­ளது. அடுத்த இரண்டு ஆண்­டு­களில், 80 கோடி ரூபாய் முத­லீடு செய்ய உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)