ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.22,000 வரை குறைக்கிறது ஆப்பிள்ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.22,000 வரை குறைக்கிறது ஆப்பிள் ... பர­வ­லான ‘டிஜிட்டல்’ தொழில்­நுட்பம் பயன்­ப­டுத்த டாடா ஆர்வம் பர­வ­லான ‘டிஜிட்டல்’ தொழில்­நுட்பம் பயன்­ப­டுத்த டாடா ஆர்வம் ...
கறுப்பு பண ரகசியம் பாதுகாக்கப்படும் : மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2016
14:51

புதுடில்லி : உள்நாட்டில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் அது குறித்த விபரங்களை மத்திய அரசிடம் தெரிவிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் கறுப்பு பண விபரங்களை அளிப்பவர்கள் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், வருமான வரித்துறை கமிஷனர், ஒழுங்குமுறை மையம், பெங்களூரு சிபிசி ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்படும் கறுப்பு பணம் பற்றிய ‌விபரங்களோ அல்லது ஒப்படைக்கப்படும் தொகை விபரமோ நீதித்துறை அதிகாரிகளிடம் காட்டப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருமான வரி படிவத்தில் 2 மற்றும் 4 பக்கங்களில் தேவையான கட்டங்கள் ஒதுக்கப்பட உள்ளது.
இதே போன்று ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் கறுப்பு பண விபரங்களும் நீதித்துறை சார்ந்த அல்லது நீதித்துறை சாராத அதிகாரிகளிடம் காட்டப்படாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இத்திட்டத்கதின் கீழ் விபரங்களை அளிப்பவர்களிடம் வங்கிகள் மூலம் எந்த விசாரணையும் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் வரி பாக்கி, அபராதம் செலுத்தினால் மொத்த வரியில் 45 சதவீதம் குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)