ஜெர்­ம­னிக்கு ‘பறக்கும்’ சென்­னி­மலை கைத்­தறி தயா­ரிப்­பு­க­ளுக்கு கிராக்கிஜெர்­ம­னிக்கு ‘பறக்கும்’ சென்­னி­மலை கைத்­தறி தயா­ரிப்­பு­க­ளுக்கு ... ... நாட்டின் ஏற்­று­மதி தொடர்ந்து வீழ்ச்சி; வர்த்­தக பற்­றாக்­கு­றையும் குறைந்­தது நாட்டின் ஏற்­று­மதி தொடர்ந்து வீழ்ச்சி; வர்த்­தக பற்­றாக்­கு­றையும் ... ...
சர்க்­கரை விலை சீராக இருக்கும்: ‘இக்ரா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2016
07:10

புது­டில்லி : ‘அடுத்த ஓராண்டு வரை, சர்க்­கரை விலை சீராக இருக்கும்’ என, ‘இக்ரா’ ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விபரம்: மத்­திய அரசு, சர்க்­கரை விலை­யேற்­றத்தை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில், ஜூன் மாதம், அதன் ஏற்­று­ம­திக்கு, 20 சத­வீதம் வரி விதித்­தது. மேலும், சர்க்­கரை இருப்பு வைக்­கவும் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டது. இருந்த போதிலும், உள்­நாட்டில் சர்க்­கரை விலை உயர்ந்­துள்­ளது. மார்ச்சில், ஒரு டன் சர்க்­கரை, 31,500 ரூபா­யாக இருந்­தது. இது, ஆகஸ்டில், 36 ஆயிரம் ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இதற்கு, உள்­நாட்டில் சர்க்­கரை உற்­பத்தி குறைந்­துள்­ளதும், சர்­வ­தேச சந்­தையில், சர்க்­கரை பற்­றாக்­கு­றையால், அதன் விலை அதி­க­ரித்­துள்­ளதும் கார­ண­மாகும். எனினும், மத்­திய அரசு எடுத்த நட­வ­டிக்­கையால், சர்க்­கரை விலை, அதிகம் உய­ராமல் தடுக்­கப்­பட்டு உள்­ளது.
கடந்த ஆண்டு, போது­மான அள­விற்கு பரு­வ­மழை பெய்­யா­ததால், மஹா­ராஷ்­டிரா, கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­களில், கரும்பு உற்­பத்தி குறைந்­துள்­ளது. இதனால், நடப்பு பரு­வத்தில் சர்க்­கரை உற்­பத்தி குறைந்­துள்­ளது.இந்­தாண்டு பரு­வ­மழை பொழிவு கார­ண­மாக, கரும்பு உற்­பத்தி அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதன் பயன், 2017 அக்­டோ­பரில் துவங்கும், சர்க்­கரை பரு­வத்தில் தான் தெரியும் என்­பதால், அடுத்த, 9 – 12 மாதங்கள் வரை, சர்க்­கரை விலை, அதிக ஏற்றத் தாழ்­வின்றி, சீராக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)