டாடா கன்சல்டன்சி லாபம் ரூ.6,603 கோடி டாடா கன்சல்டன்சி லாபம் ரூ.6,603 கோடி ... சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் உயர்வு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் உயர்வு ...
‘டீசல்’ வாகன குழப்பத்தை தீர்க்க ஜெர்மனி கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2016
05:32

புது­டில்லி:டில்லியில், சுற்றுச்சூழல் மாசு வழக்கில், 2,000 சி.சி., இன்ஜின் உள்ள டீசல் வாகனங்களுக்கு, கடந்த ஆண்டு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால், ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ., உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இந்தாண்டு ஆகஸ்டில், டீசல் வாகனங்கள் மீதான தடையை நீக்கிய சுப்ரீம் கோர்ட், கார் தயாரிப்பு நிறுவனங்கள், 1 சதவீதம் பசுமை வரி செலுத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், டில்லி வந்துள்ள ஜெர்மன் போக்குவரத்து துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோபிரின்ட், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதேவை சந்தித்து பேசினார். அப்போது, ‘டீசல் கார் தயாரிப்பு, விற்பனை தொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தால், ஜெர்மனி நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்டு முதலீடு செய்வது குறித்து முடிவெடுக்கும்’ என, தெரிவித்தார்.‘இப்பிரச்னை, ஏற்கனவே, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது’ என, ஆனந்த் கீதே கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)