வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசுகியின் காலாண்டு நிகரலாபம் ரூ.2398 கோடியாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 அக்2016
15:52
புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தின் 2வது காலாண்டு நிகரலாபம், கடந்த ஆண்டை விட 60.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2398 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 29.3 சதவீதம் உயர்ந்து ரூ.20,296.8 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனம் 4.18 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 18.5 சதவீதமும், ஏற்றுமதி 17.9 சதவீதமும் அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 27,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 27,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 27,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 27,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!