தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரிப்பு ... ஹூண்டாய் மோட்டார் நிறு­வனம் கார் விற்­ப­னையில் புதிய சாதனை ஹூண்டாய் மோட்டார் நிறு­வனம் கார் விற்­ப­னையில் புதிய சாதனை ...
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அதி­ரடி; வீட்டு கட­னுக்கு மறு கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2016
05:16

புது­டில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வீட்­டு­வ­சதி கடன் பெற்­றுள்ள, ஊதிய கணக்கு வைத்­துள்ள வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, மேலும் கடன் பெறு­வ­தற்­கான திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.
தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வீடு, வாகனம் உள்­ளிட்­ட­வற்­றுக்கு கடன் வழங்கி வரு­கி­றது. இந்­நி­லையில், இவ்­வங்கி, ஏற்­க­னவே, வீட்­டு­வ­சதி கடன் வாங்­கிய, ஊதிய கணக்கு உள்ள வாடிக்­கை­யா­ள­ருக்கு, மறு கடன் வழங்கும் திட்­டத்தை துவக்கி உள்­ளது.
இது குறித்து, வங்­கியின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:புதிய திட்­டத்தின் படி, ஏற்­க­னவே, வங்­கி­யிடம் வீட்­டு­வ­சதி கடன் வாங்­கிய, ஊதிய கணக்கு உள்ளோர், குறைந்­த­பட்சம், 5 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். இதில், குறித்த காலத்தில் திரும்ப செலுத்தக் கூடிய பற்றுக் கடனை பெறும் வச­தியும் உள்­ளது. கல்வி, மருத்­துவம், வீடு புதுப்­பிப்பு, திரு­மணம் போன்­ற­வற்­றுக்கும் கடன் வழங்­கப்­படும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)