சொத்து அட­மான கடன் பிரிவால்வங்­கி­க­ளுக்கு பாதிப்பு: ‘மூடிஸ்’ சொத்து அட­மான கடன் பிரிவால்வங்­கி­க­ளுக்கு பாதிப்பு: ‘மூடிஸ்’ ... ஏற்­று­மதி: 17,492 கோடி டால­ராக உயர்வு ஏற்­று­மதி: 17,492 கோடி டால­ராக உயர்வு ...
அரசு துறை­களில் மின்­னணு பரி­வர்த்­தனை ரூ.1,000 கோடியை தாண்­டி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2016
02:38

புது­டில்லி;இந்­தாண்டு, மத்­திய, மாநில அரசு துறை­களில், 1,000 கோடி ரூபாய்க்கும் அதி­க­மாக, மின்­னணு முறையில் பரி­வர்த்­தனை நடை­பெற்று உள்­ளது என, மின்­னணு மற்றும் தகவல் தொழில்­நுட்ப அமைச்­சகம் தெரி­வித்து உள்­ளது.
இது குறித்து, மத்­திய தகவல் தொழில்­நுட்பத் துறை செயலர், அருணா சுந்­த­ர­ராஜன் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:மத்­திய அரசு, அனைத்து அரசு துறை­க­ளிலும் மின்­னணு சார்ந்த நடை­மு­றை­களை செயல்­ப­டுத்­து­வதில் தீவி­ர­மாக உள்­ளது. அது போல, மக்­களும், பணப் பரி­வர்த்­தனை உள்­ளிட்ட, அனைத்து சேவை­க­ளையும் மின்­னணு முறையில் பெற வேண்டும் என, அரசு வலி­யு­றுத்தி வரு­கி­றது.
இதற்கு, அரசு துறைகள் அனைத்­திலும், மின்­னணு நிர்­வாகச் சேவை­களை விரி­வு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சியம்; அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன் விளை­வாக, அரசு துறை­களில், இந்­தாண்டு, விவ­சாயம், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, தொலை தொடர்பு, போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட துறை­களில், மின்­னணு சார்ந்த செயல்­பா­டுகள் மூலம் மேற்­கொள்­ளப்­பட்ட பணப் பரி­மாற்றம், 33 சத­வீதம் அதி­க­ரித்து, 1,000 கோடி ரூபாயை தாண்­டி­யுள்­ளது.
கடந்த, 2015 மற்றும் 2014ம் ஆண்­டு­ களில், மின்­னணு சார்ந்த பரி­வர்த்­த­னை­களின் மதிப்பு, முறையே, 760 கோடி ரூபாய் மற்றும் 350 கோடி ரூபா­யாக இருந்­தது. இந்­தாண்டு, மின்­னணு பரி­வர்த்­த­னையில், முதல் ஐந்து இடங்­களை, தெலுங்­கானா, குஜராத், கேரளா, ஆந்­திரா, தமி­ழகம் ஆகிய மாநி­லங்கள் பிடித்­துள்­ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)