வர்த்தகம் » பொது
வாடிக்கையாளர் எண்ணிக்கை 10 கோடியை எட்டும் : ஜியோ நம்பிக்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 டிச2016
15:09
புதுடில்லி : 2017 ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை எட்டும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், இலவச சேவையை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்தது. இந்த இலவச சேவையை மார்ச் வரை நீட்டிப்பதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 52 முதல் 55 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவையை பயன்படுத்தி வருவதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாக அதிகரிக்குள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 23,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 23,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 23,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 23,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!