தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ... சவுதி அரே­பி­யாவில் கூட்டு நிறு­வனம் டெக் மகிந்­திரா துவக்­கி­யது சவுதி அரே­பி­யாவில் கூட்டு நிறு­வனம் டெக் மகிந்­திரா துவக்­கி­யது ...
இந்­தி­யாவில் காப்­பு­ரிமை பதிவு எண்­ணிக்கை 2 சத­வீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2017
23:34

புது­டில்லி : நடப்பு நிதி­யாண்டில், ஏப்., முதல், நவ., வரை­யி­லான காலத்தில், இந்­தி­யாவில் காப்­பு­ரிமை பதிவு செய்­த­வர்­களின் எண்­ணிக்கை, 8,273 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
மத்­திய அரசின், தொழில் கொள்கை மற்றும் ஊக்­கு­விப்பு துறை, அறி­வுசார் சொத்­து­ரி­மையின் கீழ், பொருட்­க­ளுக்கு காப்­பு­ரிமை பெறு­வதை ஊக்­கு­விக்க, பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. அதன் மூலம், ஒருவர் தயா­ரிக்கும் பொருட்கள் மீது, அடுத்­தவர் சொந்தம் கொண்­டா­டு­வது தடுக்­கப்­பட்டு வரு­கி­றது. இதை­ய­டுத்து, நடப்பு நிதி­யாண்டில், உள்­நாட்டை சேர்ந்த, 8,130 பேர், காப்­பு­ரிமை கோரி பதிவு செய்­துள்­ளனர். இது, கடந்த ஆண்டின், இதே காலத்தை விட, 2 சத­வீதம் அதி­க­மாகும். இதே காலத்தில், வெளி­நாட்டை சேர்ந்­த­வர்கள், காப்­பு­ரிமை கோரி, பதிவு செய்த எண்­ணிக்கை, 23 ஆயி­ரத்து, 105ல் இருந்து, 21 ஆயி­ரத்து, 142 ஆக சரி­வ­டைந்­துள்­ளது.
இது­ கு­றித்து, மத்­திய தொழில் துறை அதி­காரி ராஜீவ் அகர்வால் கூறி­ய­தா­வது: காப்­பு­ரிமை தொடர்­பான பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, மத்­திய தொழில் மற்றும் வர்த்­தக துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன், அறி­வுசார் சொத்­து­ரிமை தொடர்­பான குற்­றங்­களை விசா­ரிப்­ப­தற்கு உதவும் வகையில், காவல் துறைக்கு சொத்­து­ரிமை குறித்த, விளக்க குறிப்­பே­டு­களை வழங்­கி­யுள்ளார். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)