தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... ஏசி­யன் பெயின்ட்ஸ் நிறு­வ­னம் லாபம் ரூ.489 கோடி ஏசி­யன் பெயின்ட்ஸ் நிறு­வ­னம் லாபம் ரூ.489 கோடி ...
எச்.சி.எல்., டெக்­னா­ல­ஜிஸ் நிறு­வ­னம் நிகர லாபம் ரூ.2,070 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2017
23:54

புதுடில்லி : எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனம், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 2,070 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 1,920 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.
இதே காலத்தில், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய், 14.2 சதவீதம் உயர்ந்து, 10 ஆயிரத்து, 341 கோடி ரூபாயில் இருந்து, 11 ஆயிரத்து, 814 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, எச்.சி.எல்., நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், தரமான சேவைகளை வழங்குகிறது. இதனால், நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளதால், வருவாய், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, டிச., நிலவரப்படி, எங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை, 1.11 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், கூடுதலாக, 8,467 பணியாளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)