தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு ... அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா, உலகின் அதிவேக பொருளாதார வளர்ச்சி நாடாகும் : அமெரிக்கா அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா, உலகின் அதிவேக பொருளாதார வளர்ச்சி நாடாகும் : ... ...
ஜிஎஸ்டி விவகாரம் : பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2017
15:43

புதுடில்லி : ஜிஎஸ்டி., வரைவு மாதிரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் ஆகியன கைகோர்க்க முடிவு செய்துள்ளன. மூல வரி வசூல் எனப்படும் டிசிஎஸ் தொடர்பான விதிமுறைகளால் இந்நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், இந்நிறுவனங்கள் ஜிஎஸ்டி.,க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
டிசிஎஸ்.,ன் படி வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை மற்றும் சரக்கு வரிகளை வசூலிப்பதற்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களே பொறுப்பு. ஆன்லைன் வர்த்தகத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளதால் உரிய நேரத்திற்கு வரிகளை வசூலிப்பது கடினம் என்பதால் ஆன்லைன் நிறுவனங்கள் ஜிஎஸ்டி.,க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இம்மாத இறுதியில் மாதிரி ஜிஎஸ்டி சட்டம் இறுதி செய்யப்பட்டு விடும் என்பதால் இந்நிறுவனங்கள், தற்போதே தங்களின் எதிர்ப்பை காட்ட துவங்கி உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)