தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.152 சரிவு ... மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன்டெல் உடன் ஒப்பந்தம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன்டெல் உடன் ஒப்பந்தம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பாரத் பைனான்­சி­யல் இன்க்­ளு­ஷன்; இண்­டஸ்இண்ட் வங்­கி­யு­டன் இணைப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2017
23:41

மும்பை : இண்டஸ்இண்ட் வங்கி, நுண் கடன் துறையில் உள்ள, பாரத் பைனான்சியல் இன்க்ளுஷன் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது.
‘இது தொடர்பாகவும், மேலும் பல நிறுவனங்களின் இணைப்பு குறித்தும் பேச்சு நடைபெற்று வருகிறது. எனினும், இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை’ என, இண்டஸ் இண்ட் வங்கி தெரிவித்துள்ளது. நுண் கடன் சேவையில் ஈடுபட்டு வந்த எஸ்.கே.எஸ்., மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம், தற்போது, பாரத் பைனான்சியல் இன்க்ளுஷன் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இணைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றால், பாரத் பைனான்சியல் இன்க்ளுஷன் நிறுவனத்தின், 10 பங்குகளுக்கு, இண்டஸ்இண்ட் வங்கியின், 7 பங்குகள் வீதம், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. இண்டஸ்இண்ட் வங்கி, ஏற்கனவே, டைய்ச்சூ வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவு, ஆர்.பி.எஸ்., வங்கியின் வைர நிதியுதவி பிரிவு ஆகியவற்றை, கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)