ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கைகளை நிராகரித்தது வர்த்தக அமைச்சகம் ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக்கைகளை நிராகரித்தது வர்த்தக அமைச்சகம் ... ஒரு வினாடிக்கு ஒரு போன்: இந்தியாவில் ஜியோமி அதிரடி ஒரு வினாடிக்கு ஒரு போன்: இந்தியாவில் ஜியோமி அதிரடி ...
பங்கு வெளியீட்டுக்கு அனுமதி; தயாராகும் ஹட்கோ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2017
06:28

புதுடில்லி: ஹட்கோ நிறு­வ­னத்­தின், பங்கு வெளி­யீட்­டுக்கு, ‘செபி’ அமைப்பு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.மத்­திய அரசு, நடப்பு நிதி­யாண்­டில், பொதுத்­ துறை நிறு­வ­னங்­களில், தன் வசம் உள்ள பங்­கு­களை வெளி­யிட்டு, 56 ஆயி­ரத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது. பொதுத்­து­றையைச் சேர்ந்த ஹட்கோ, வீட்டு வசதி திட்­டங்­க­ளுக்கு, கடன் வழங்கி வரு­கிறது. இந்­நி­று­வ­னத்­தின், 100 சத­வீத பங்­கு­களை, மத்­திய அரசு கொண்­டுள்­ளது. ஹட்கோ, பங்குச் சந்­தை­யில், பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட ஒப்­பு­தல் கேட்டு, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, செபி­யி­டம், கடந்த ஜன., மாதம், வரைவு அறிக்­கையை தாக்­கல் செய்­தது. தற்­போது, ஹட்கோ பங்கு வெளி­யீட்­டுக்கு, செபி ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.இது­கு­றித்து, அந்­நி­று­வ­னத்­தின் அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: நிறு­வ­னத்­தின் செலுத்­திய மூல­த­னம், 2016 மார்ச் வரை, 2,001 கோடி ரூபாய் என்­ற­ள­வில் உள்­ளது. மத்­திய அரசு, 10 சத­வீத பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட உள்­ளது. இதற்கு, செபி ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தால், விரை­வில், பங்கு வெளி­யீட்டு பணி­கள் துவங்­கப்­படும். ஐ.டி.பி.ஐ., கேப்பிட்டல், நொமுரா பைனான்­சி­யல் அட்­வை­சரி, எஸ்.பி.ஐ., கேப்பிட்டல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டீஸ் ஆகி­யவை, பங்கு வெளி­யீட்­டுக்­கான மேலாண்மை பணி­களை மேற்­கொள்­ளும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)