தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு ... மின்னணு சில்லரை வணிகம் மேலும் வளரனும்: அதி கோத்ரெஜ் மின்னணு சில்லரை வணிகம் மேலும் வளரனும்: அதி கோத்ரெஜ் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
5 நாள் சரிவுக்கு பின் உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2017
16:46

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 5 நாட்களாக சரிவுடன் முடிந்த நிலையில் இன்று(ஏப்., 19-ம் தேதி) சிறிது உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகள் அவ்வப்போது சரிந்தன. இருப்பினும் வர்த்தகநேர முடிவில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.47 புள்ளிகள் உயர்ந்து 29,336.57-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 1.65 புள்ளிகள் உயர்ந்து 9,103.50-ஆகவும் நிறைவுற்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)