வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மீண்டும் 9150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவங்கிய நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஏப்2017
09:50

மும்பை : சர்வதேச சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுவதால் இந்திய பங்குச்சந்தைகளிலும் ஏற்றம் தொடர்கிறது. இதன் விளைவாக நிப்டி மீண்டும் 9150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.
வாரத்தின் இறதி வர்த்தக நாளாக இன்று (ஏப்ரல் 21) வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 110.76 புள்ளிகள் உயர்ந்து 29,533.15 புள்ளிகளாகவும், நிப்டி 43.25 புள்ளிகள் உயர்ந்து 9179.65 புள்ளிகளாகவும் உள்ளது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து இருந்த போதிலும், பங்குச்சந்தைகள் தொடர் உச்சத்தில் இருந்து வருகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 21,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 21,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 21,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 21,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!