பிரே­சி­லில் துணை நிறு­வ­னம் ராயல் என்­பீல்டு துவங்­கி­யதுபிரே­சி­லில் துணை நிறு­வ­னம் ராயல் என்­பீல்டு துவங்­கி­யது ... ஜவுளி, வாகனம், ஆபரணம் ஏற்றுமதி உயர வாய்ப்பு ஜவுளி, வாகனம், ஆபரணம் ஏற்றுமதி உயர வாய்ப்பு ...
உணவு பதப்­ப­டுத்­து­தல் சந்தை பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் பதஞ்­சலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2017
06:36

புதுடில்லி : யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான, பதஞ்சலி நிறுவனம், உணவுப் பொருட்கள், மூலிகை, ஆயுர்வேத பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், உணவு பதப்படுத்துதல் தொழிலில், தன் சந்தை பங்களிப்பை அதிகரிக்க, விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியதாவது:பதஞ்சலி நிறுவனம், விரிவாக்க திட்டங்களுக்காக, 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த நிதியில், புதிய ஆலைகள் அமைப்பதுடன், புதிய தயாரிப்புகளும் அறிமுகம் செய்யப்படும். உள்நாட்டில், உணவு பதப்படுத்துதல் துறையின் சந்தை மதிப்பு, 85 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அதில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 10 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, 20 சதவீதமாக அதிகரிக்கப்படும். கடந்த ஆண்டில், பதஞ்சலியின் விற்பனை, 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)