ரூ.22,000 க்கும் கீழ் சரிந்தது தங்கம் விலை : சவரனுக்கு ரூ.200 சரிவுரூ.22,000 க்கும் கீழ் சரிந்தது தங்கம் விலை : சவரனுக்கு ரூ.200 சரிவு ... பதஞ்சலி வருவாய் ரூ.20,000 கோடியை எட்டும் : ராம்தேவ் நம்பிக்கை பதஞ்சலி வருவாய் ரூ.20,000 கோடியை எட்டும் : ராம்தேவ் நம்பிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2017
15:42

புதுடில்லி: வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ள வராக்கடன்களை வசூலிக்கும் வகையில், வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர சட்டத்திற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், பொருளாதாரம் தனது முழு அளவை எட்ட, வராக்கடன்கள் பெரும் சுமையாக உள்ளன. இதனை தீர்ப்பதற்காக விரிவான திட்டங்களுடன் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)