வர்த்தகம் » பொது
பதஞ்சலி வருவாய் ரூ.20,000 கோடியை எட்டும் : ராம்தேவ் நம்பிக்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 மே2017
15:55
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில் பதஞ்சலி தயாரிப்புக்களின் விற்பனை இருமடங்காக அதிகரிக்கும். இதன் மூலம் வருவாய் ரூ.20,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என அதன் தலைவர் பாபா ராம்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பதஞ்சலி தயாரிப்புக்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் 12,000 கிளைகள் திறக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ஹரித்வாரில் இயங்கி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் வருவாய் மட்டும் ரூ.10.561 கோடியை எட்டி உள்ளது. உற்பத்தியை பெருக்குவதற்காக நொய்டா, நாக்பூர், இந்தூர் ஆகிய பகுதிகளில் மெகா உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் ரூ.60,000 கோடி அளவிற்கு உற்பத்தி இருக்கும் என கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 04,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 04,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!