தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
16:22

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் மீண்டும் 30,000 புள்ளிகளை கடந்தது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 314.92 புள்ளிகள் உயர்ந்து 30,248.17 புள்ளிகளாகவும், நிப்டி 90.45 புள்ளிகள் உயர்ந்து 9407.30 புள்ளிகளாகவும் இருந்தன. காலை நேர வர்த்தகத்தின் போது சரிவுடன் காணப்பட்ட பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் பிற்பகலில் உயர துவங்கின.
இந்த ஆண்டு சராரிக்கும் அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் வேளாண் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பதால் ஏற்பட்ட நம்பிக்கையே இந்திய பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)