மாருதி சுசுகி காலாண்டு நிகரலாபம் ரூ.1790 கோடிமாருதி சுசுகி காலாண்டு நிகரலாபம் ரூ.1790 கோடி ... மாருதி சுசுகி மே மாத விற்பனை 15 % உயர்வு மாருதி சுசுகி மே மாத விற்பனை 15 % உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2017
14:39

பீஜிங் : இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கார் விற்பனையை முற்றிலுமாக நிறுத்த ஜெனரல் மோட்டார்ஸ் கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தொழில் போட்டியை சமாளிக்க, உலகின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக போராடியும் இந்நிறுவனத்தால் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களை பெற முடிந்தது. இதனால் இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை தொடர்ந்து நடத்தவும், ஏற்றுமதியை தொடரவும் ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஷெவர்லெட் கார்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால் விற்பனையை நிறுத்தி விட்டு, இந்தியாவில் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விற்பனை இல்லாவிட்டாலும் இந்தியாவில் இருந்து மெக்சிகோ மற்றும் லத்தீன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் 70,969 என்ற அளவில் இருமடங்காக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)