எஸ்.எம்.இ., பிரிவில் பங்குகள் வெளியிட நிறுவனங்கள் ஆர்வம்எஸ்.எம்.இ., பிரிவில் பங்குகள் வெளியிட நிறுவனங்கள் ஆர்வம் ... ஐ.நா.,வின் டி.ஐ.ஆர்., கூட்டமைப்பில் 71வது நாடாக இந்தியா இணைந்தது ஐ.நா.,வின் டி.ஐ.ஆர்., கூட்டமைப்பில் 71வது நாடாக இந்தியா இணைந்தது ...
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2017
23:44

புதுடில்லி : ‘‘ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் வழங்க, 2,000 கோடி ரூபாயை, மத்­திய அமைச்­ச­ரவை ஒதுக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது,’’ என்று, மத்­திய தொழில் கொள்கை மற்­றும் மேம்­பாட்டு அமைப்­பின் செய­லர் ரமேஷ் தெரி­வித்­தார்.

இது குறித்து, அவர் கூறி­ய­தா­வது: புதி­தாக தொழில் துவங்­கு­வோரை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு, ‘ஸ்டார்ட் அப் இந்­தியா’ திட்­டத்தை, 2016ல் துவக்கியது. அந்­நி­று­வ­னங்­க­ளுக்கு, விரை­வான அனு­மதி, உத்­த­ர­வா­தம் இல்­லா­மல் எளி­தில் கடன் வசதி உள்­ளிட்ட சலு­கை­களை, அரசு வழங்கி வரு­கிறது. இது­வரை, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு, 960 கோடி ரூபாய் கடன் வழங்­கப்­பட்டு உள்­ளது.

அடுத்து ஒரு நிறு­வ­னத்­துக்கு, அதி­க­பட்­ச­மாக, ஐந்து கோடி ரூபாய் கடன் வழங்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. இதற்கு, மத்­திய அமைச்­ச­ரவை, அடுத்த மாத இறு­திக்­குள் அனு­மதி வழங்­கும் என, தெரி­கிறது. மேலும், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு, வங்கி உத்­த­ர­வா­தம் இல்­லா­மல் கடன் வழங்க, 2,000 கோடி ரூபாயை ஒதுக்­கீடு செய்து, மத்­திய அரசு ஒப்­பு­தல் அளிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதற்­காக, மத்­திய நிதி அமைச்­ச­கம், கடந்த வாரம் ஒப்­பு­தல் அளித்­தது. அந்த நிதி, அடுத்த மூன்று ஆண்­டு­களில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை துவக்­கு­வோ­ருக்கு வழங்­கப்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)