வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தொடர்ந்து 5வது நாளாக சரிவில் முடிந்த பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஆக2017
16:15

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5 வது நாளாக இன்றும் சரிவுடன் முடிவடைந்துள்ளன. அமெரிக்க - வடகொரியா இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு காரணமாக ஆசிய பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளன.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகளும் தொடர்ந்த கடுமையாக சரிந்து வருகின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 317.74 புள்ளிகள் சரிந்து 31,213.59 புள்ளிகளாகவும், நிப்டி 109.45 புள்ளிகள் சரிந்து 9710.80 புள்ளிகளாகவும் உள்ளன
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது ஆகஸ்ட் 11,2017
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் ஆகஸ்ட் 11,2017
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஆகஸ்ட் 11,2017
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஆகஸ்ட் 11,2017
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!