பங்குகளை திரும்ப பெறும் திட்டம்; ‘இன்போசிஸ்’ நிறுவனர்கள் பங்கேற்புபங்குகளை திரும்ப பெறும் திட்டம்; ‘இன்போசிஸ்’ நிறுவனர்கள் பங்கேற்பு ... நிதியாண்டு மாற்றத்தை கைவிட்டது மத்திய அரசு நிதியாண்டு மாற்றத்தை கைவிட்டது மத்திய அரசு ...
தங்கம் விலை அதிரடி; சவரனுக்கு ரூ.432 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2017
23:59

சென்னை : வட கொரியா வீசிய ஏவு­க­ணை­யால், சென்­னை­யில், ஒரு சவ­ரன் தங்­கம் விலை அதி­ர­டி­யாக, 432 ரூபாய் உயர்ந்­தது.

சர்­வ­தேச நில­வ­ரங்­க­ளுக்கு ஏற்ப, தங்க ஆப­ர­ணங்­கள் விலை­யில், ஏற்ற, இறக்­கம் காணப்­ப­டு­கிறது. அதன்­படி, சென்­னை­யில் நேற்று முன்­தி­னம், 22 காரட் ஆப­ரண தங்­கம், ஒரு கிராம், 2,795 ரூபாய்க்­கும்; ஒரு சவ­ரன், 22 ஆயி­ரத்து, 360 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யா­னது. ஒரு கிராம் வெள்ளி, 42.20 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.

இந்­நி­லை­யில், நேற்று ஒரே நாளில், தங்­கம் விலை கிரா­முக்கு, 54 ரூபாய் உயர்ந்து, 2,849 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. சவ­ர­னுக்கு அதி­ர­டி­யாக, 432 ரூபாய் அதி­க­ரித்து, 22 ஆயி­ரத்து, 792 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. வெள்ளி விலை கிரா­முக்கு, 1.10 ரூபாய் உயர்ந்து, 43.30 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.

இது குறித்து, சென்னை தங்­கம் மற்­றும் வைர நகை வியா­பா­ரி­கள் சங்க தலை­வர், ஜெயந்­தி­லால் சலானி கூறி­ய­தா­வது: வட கொரிய நாடு வீசிய ஏவு­கணை, ஜப்­பான் மீது பறந்து சென்ற நிலை­யில், அது, எங்கே விழுந்­தது என, தெரி­ய­வில்லை. இத­னால், சர்­வ­தேச அள­வில், அமைதி இல்­லாத நிலை நீடிப்­ப­தால், பல நாடு­களின் முத­லீட்­டா­ளர்­கள், பாது­காப்­பான முத­லீடு எனக் கருதி, தங்­கத்­தில் முத­லீடு செய்து வரு­கின்­ற­னர். இதன் விளை­வாக, சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கம் விலை உயர்ந்­துள்­ள­தால், உள்­நாட்­டி­லும் அதன் தாக்­கம் எதி­ரொ­லித்து உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)