வர்த்தகம் » பொது
பருப்பு ஏற்றுமதிக்கு தடை நீக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 செப்2017
03:48
புதுடில்லி : துவரம் பருப்பு, உளுந்து மற்றும் பாசிப் பருப்பு ஏற்றுமதிக்கு விதித்த தடையை, மத்திய அரசு நீக்கியுள்ளது. இதை வரவேற்று, இந்திய பருப்புகள் மற்றும் தானியங்கள் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர், பிரவின் டோங்ரே வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு, சரியான முடிவை எடுத்துள்ளது. இதனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, குறைவான விலைக்கு பருப்பு விற்கப்படும் நிலை மாறும். மாற்றுப் பயிருக்கு சென்ற விவசாயிகள், மீண்டும் பருப்பு சாகுபடியில் ஈடுபடுவர். விவசாயிகள் வருவாய் அதிகரிக்கும். பருப்பு உற்பத்தியில், அதிக முதலீடுகள் குவியும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 17,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 17,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 17,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 17,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 17,2017
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!