வர்த்தகம் » பொது
தங்கம் விலை காலைநிலவரம் : சவரன் ரூ.392 அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 செப்2017
11:52

சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 26-ம் தேதி) ஒரேநாளில் சவரனுக்கு ரூ.392 அதிகரித்திருப்பதுடன், மீண்டும் ரூ.23 ஆயிரத்தை தொட்டுள்ளது.
சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலை நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,881-க்கும், சவரனுக்கு ரூ.392 உயர்ந்து ரூ.23,048-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,810-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.43.40-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.40,520-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு செப்டம்பர் 26,2017
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் செப்டம்பர் 26,2017
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா செப்டம்பர் 26,2017
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு செப்டம்பர் 26,2017
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!