சுவிஸ் நிறுவனத்தின் உதவியுடன் இயற்கை வளர்ப்பு இறால் திட்டம்சுவிஸ் நிறுவனத்தின் உதவியுடன் இயற்கை வளர்ப்பு இறால் திட்டம் ... பன்முக சரக்கு போக்குவரத்துக்கு ஒரே வரி; ‘சியாம்’ அமைப்பு அரசுக்கு கோரிக்கை பன்முக சரக்கு போக்குவரத்துக்கு ஒரே வரி; ‘சியாம்’ அமைப்பு அரசுக்கு ... ...
இந்திய சந்தைக்கு வரும் இரண்டு வாகன நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
00:14

புது­டில்லி : இரண்டு மிகப் பெரிய இரு­சக்­கர வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வுக்கு வர இருக்­கின்றன. அவை, மின்­சா­ரத்­தில் இயங்­கும் பைக் மற்­றும் பெட்­ரோல், எத்­த­னால் இரண்­டி­லும் இயங்­கும் பைக் என, இரண்டு வித­மான பைக்­கு­களை, இந்­திய சந்­தை­யில் அறி­மு­கம் செய்ய இருப்­ப­தாக, மத்­திய அமைச்­சர் நிதின் கட்­கரி தெரி­வித்­துள்­ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது: இந்த மாத இறு­திக்­குள்­ளா­கவே, இரண்டு பெரிய இரு­சக்­கர வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், வரு­வ­தாக உறுதி அளித்­துள்ளன. வெகு விரை­வில் இந்த வாக­னங்­கள் நம் சந்­தை­யில் அறி­மு­கம் ஆகும். 100 சத­வீத பெட்­ரோல் அல்­லது, 100 சத­வீத எத்­த­னால் மூலம் அவை இயங்­கும்.

நம் நாடு, 7 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான கச்சா எண்­ணெயை இறக்­கு­மதி செய்து வரும் நிலை­யில், எத்­த­னாலை எரி­பொ­ரு­ளாக பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம், குறைந்­த­பட்­சம், 2 லட்­சம் கோடி ரூபாய் அள­வுக்கு சேமிக்க முடி­யும். மேலும், இந்த முயற்சி, விவ­சாய பொரு­ளா­தா­ரத்தை மாற்றி அமைக்­க­வும் உத­வு­வ­தாக இருக்­கும்.

எத்­த­னால் பயன்­பாட்டை ஊக்­கு­விக்­கும் வகை­யி­லான கொள்­கையை உரு­வாக்­கும் வேலை­யில், அரசு தீவி­ர­மாக இருக்­கிறது. எத்­த­னாலை, வைக்­கோல், மூங்­கில் உள்­ளிட்ட, பல­வற்­றின் மூல­மாக தயா­ரிக்­க­லாம். 1 டன் வைக்­கோ­லில் இருந்து, 280 லிட்­டர் எத்­த­னால் தயா­ரிக்­க­லாம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)