பொது துறை வங்கிகளில் புதிய வாராக்கடன் பெருகவில்லைபொது துறை வங்கிகளில் புதிய வாராக்கடன் பெருகவில்லை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தையில் கடும் சரிவு : 400 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
09:53

மும்பை : அமெரிக்க பங்குச்சந்தையான டவ்ஜோன்ஸ் கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக ஆசிய பங்குச்சந்தைகளும் சரிவுடனேயே காணப்படுகின்றன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் துவக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் துவங்கி உள்ளன.

வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (பிப்.,09), நிப்டி 10,400 புள்ளிகள் என்ற நிலையை எட்டி உள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 410.71 புள்ளிகள் சரிந்து 34,002.45 புள்ளிகளாகவும், நிப்டி 160.40 புள்ளிகள் சரிந்து 10,416.50 புள்ளிகளாகவும் இருந்தன.

இருப்பினும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலை காரணமாக பங்குச்சந்தைகள் துவங்கிய சிறிது நேரத்திலேயே (9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 526.26 புள்ளிகள் சரிந்து 33,886.90 புள்ளிகளையும், நிப்டி 177.50 புள்ளிகள் சரிந்து 10,399.40 புள்ளிகளையும் எட்டின. இது முதலீட்டாளர்களிடையே கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)